tamilnadu

img

எல்ஐசி ஊழியர்கள் பிரச்சாரம்....

ஆயுள் காப்பீட்டுக்கழகத்தின் (எல்ஐசி) பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் மோடி அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்ஐசி ஊழியர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதனொரு பகுதியாக இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஷ்கனியை ஊழியர்கள் இராமநாதபுரம் கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து. தனியாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப கேட்டுக்கொண்டனர்.

;