tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலந்தூர் பகுதி சார்பில் நங்கநல்லூரில் நடைபெற்ற இரங்கல் கூட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்  உரிமைகளுக்கான சங்கத்தின் ஸ்தாபக தலைவர் தோழர் தே.லட்சுமணன்  மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலந்தூர் பகுதி சார்பில் நங்கநல்லூரில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் மாற்றுத்திறனாளி.

;