tamilnadu

img

திருநெல்வேலியில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக் முதலாமாண்டு நினைவு

திருநெல்வேலியில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக் முதலாமாண்டு நினைவு நாள் ஜூன் 12 புதனன்று தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அசோக் நினைவாக ரத்ததானம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. மதுரை மாநகரில் நடைபெற்ற தோழர் அசோக் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டத் தலைவர்கள் ஆர்.கோபிநாத். செல்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.