சென்னை, மே 6- தமிழகத்தில் வீட்டு வேலை பணியாளர் கள் உரிய அனுமதி வாங்கி வேலைக்கு செல்லலாம் என்ற அனுமதி ரத்து செய்யப்ப டுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுநலன் கருதி இந்த அனு மதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு முடி யும் வரை வீட்டு வேலை பணியாளர்கள் அவ ரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.