tamilnadu

img

தோழர் கோவை சீரபாளையம் ராக்கியண்ணனின்  64 ஆவது ஆண்டு நினைவுநாள்

தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக போராடியதற்காக சாதிய ஆதிக்க சக்தியினரால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கோவை சீரபாளையம் ராக்கியண்ணனின்  64 ஆவது ஆண்டு நினைவுநாள் அவரது நினைவிடத்தில் இடதுசாரி கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.