tamilnadu

img

10ம் வகுப்பு தேர்வு ரத்து? அமைச்சர் விளக்கம்

கோபி ஏப்.8- ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளை யத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க 11 ஆயிரத்து 771 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்கள் வழங்கப்பட்டு வரு கிறது” என்றார்.

பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யப்ப டுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் தான் முடிவு  செய்ய வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

;