குடியரசு தின சிறப்பு விருந்தினராக வந்துள்ள பிரேசில் ஜனாதிபதி பொல்சானரோ, இந்திய விவசாயிகளுக்கு எதிரானவர் என்பதை விளக்கி, அவருக்கு எதிராக நாடு முழுவதும் அகில இந்திய கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு, சனிக்கிழமை போராட்டம் நடத்தியது. பல இடங்களில் அவரது உருவபொம்மை எரிக்கப்பட்டது.