tamilnadu

img

ரூ.17ஆயிரம் கோடி இழப்பு: வணிகவரி-பத்திரப்பதிவு துறை அமைச்சர் தகவல்

சென்னை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையில் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், கொரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் 37 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுமார் 43 லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கிய அவர், இதனை தெரிவித்தார்.

;