வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி நமது நிருபர் செப்டம்பர் 1, 2019 9/1/2019 12:00:00 AM அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி பயிற்சி, கடலூர் மாவட்ட கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.