அரியலூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.