மேகாலயா அமைச்சரின் கான்வாய் சென்று கொண்டிருந்த பொழுது அசாம் பகுதியில் விபத்து ஏற்பட்டது. இதில் நாடு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
மணிப்பூரிலிருந்து ஷில்லாங் செல்லும் வழியில் மேசலாயா மின்சாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கே.சங்மா சென்று கொண்டிருந்த கார் அசாம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் சர்மாவிற்கு என்ற காயங்களும் ஏற்படவில்லை. காரில் சென்று கொண்டிருந்த 4 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
முதல்வர் கே.சங்மாவின் மூத்த சகோதரரான ஜேம்ஸ் கே.சங்மா சனிக்கிழமை மணிப்பூரில் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜேம்ஸ் சங்மா தற்போது ஷில்லாங்கில் வீட்டில் தனிமையில் உள்ளார். மேலும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளார். ஜேம்ஸ் கே.சங்மா அவர்களை பார்க்க சென்றுகொண்டிருந்த பொழுது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.