விருதுநகர், அக்.2- வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி திருவில்லிபுத்தூ ரையடுத்துள்ள திருவேங்கிட புரம் கிராம மக்கள் ஆட்சியர் அ.சிவஞானத்திடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்ப தாவது: திருவேங்கிடபுரம் கிரா மத்தில் தாழ்த்தப்பட்ட சமூ கத்தைச்சேர்ந்த 110 குடும்பத்தி னர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கவில்லை. திருமண மண்டபம், அங்கன் வாடி, தெரு விளக்குகள் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குடிமனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.