புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே காரையூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார காங்கிரஸ் தலைவர் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ இராம.சுப்புராம், தெற்கு மாவட்ட தலைவர் தங்கவேல் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் அப்பாஸ் காமராஜ் பசீர் மலைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.