tamilnadu

img

நிலக்கரி சுரங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்

நிலக்கரி சுரங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நெல்லை மகராஜ நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு  சார்பில் திட்டத் தலைவர் பீர் முகம்மதுஷா, திட்ட செயலாளர் வண்ணமுத்து ,கந்தசாமி சங்கர் உட்பட தோழமை தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.