பொன்னமராவதி, ஆக.18- பொன்னமராவதி ஒன்றி யம் கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்தி ரப் பராமரிப்பு பணி நடைபெ றுவதால் பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ஆக.19 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இரு க்காது என தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொ றியாளர் முருகன் விடுத்து ள்ள செய்திக்குறிப்பில் கூறி யுள்ளார்.