நீ - மழையில் நனைந்தாலும்
நீ - வெயிலில் காய்ந்தாலும்
நீ - மழையில் அணையாத விளக்கு’.
அந்தவெயிலின் ஒளியேஉன் நகைப்பு
தாமரை இதழ் உன் காலடி!
தமிழகம் தந்த பொற்கொடி!
வாலிபம் உனது மேனியை
வருடுமடி!
பூமர நிழல் உன் நெஞ்சடி!
காவிரிக்கரை உன் இடையடி!
இளையகொடி!
பார்வை சாட்டை அடி!
பனிமலர்த் தோட்டமடி!- என்
கண்கள் சொல்வதை கனிவுடன்
கொஞ்சம் படி _ நான் - கெஞ்சும் படி
(மழையில்)
கனவில் ஒரு நாள் எனக்கு
வர வைத் தாய் சிறு பிணக்கு
பாத முள்களைய ஆணை இட்டேன் உனக்கு
அரும்பவி ழாத மொட்டு
குத்தி வலித் தேன் பட்டு!
தேன்சிட்டு!
பனிமலை உன் இதயம் - அதில்
பையா நான் உதயம்!- அட
நனைகி (ன்)றேன்குடை கொண்டு வா
நித்தமும் - முத்தம் -மொத்தமும், !
(மழையில்)