அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்லாவரம் பகுதி, 12வது வார்டு கிளை சார்பில் ஊர் கூடிப் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்கத்தின் தென்சென்னை மாவட்டப் பொருளாளர் ம.சித்ரகலா பரிசுகளை வழங்கினார்.