tamilnadu

img

ராம்தேவ் மீது ‘420’ பிரிவில் வழக்கு

எந்த பரிசோதனையிலும் நிரூபிக்காமலேயே, கொரோனாவை 7 நாளில் குணப்படுத் தும் மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாக கூறிய ‘பதஞ்சலி’ நிறுவன முதலாளி ராம்தேவ், சிஇஓ ஆச்சார்யா பால கிருஷ்ணா உட்பட 6 பேர் மீது, ஐபிசிபிரிவு 420 மற்றும் மருந்து மற்றும் தடைசெய்யப்பட்ட விளம்பரங் கள் சட்டத்தின்கீழ் ஜெய்ப்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.