நாமக்கல்,பிப்.8- இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற் றாண்டு கொடியேற்று விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முள்ளுக் குறிச்சி பேருந்து நிலையத்தில் சனியன்று நடைபெற்றது. கொடியேற்று விழாவிற்கு ஒன்றிய செய லாளர் கே.சின்னசாமி தலைமை தாங் கினார். கிளை செயலாளர் பழனிசாமி வர வேற்றார். செங்கொடியை மாநிலச் செயற் குழு உறுப்பினர் பி.சண்முகம் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி பெயர் பலகையை திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி,மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் பி.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.