நாகப்பட்டினம், ஜூன் 28- நாகப்பட்டினம் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனையில் அரசு ஊழியர்கள் 7 பேரும், வெளியில் 3 பேரும் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை பெற்று வரு கின்றனர். இவர்களுக்கு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழங்கள், பிஸ்கட் பாக்கெ ட்டுகள், பேனா, குறிப்பே டுகள் உள்ளிட்ட பொ ருள்கள், மருத்துவமனைப் பொறுப்பு மருத்துவர்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. மேலும் தேவையான சில உதவி களைச் செய்வதாகவும் சங்க த்தினர் உறுதியளித்தனர். அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டத் தலை வர் து.இளவரசன், மாவட்டச் செயலாளர் அ.தி.அன்ப ழகன், அரசு செவிலியர் சங்க மாவட்டத் தலைவர் ப.ஜீவா னந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.