tamilnadu

மின் ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 20- மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து திங்களன்று மதுரை தலைமை பொறியாளர் அலு வலகம், உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், பசுமலை, விக்கி ரமங்கலம், தே.கல்லுப்பட்டி, பேரையூர், கள்ளிக்குடி, எழுமலை, சின்னகட்டளை, உத்தப்பநாயக்கனூர்,எம்.கல்லுப்பட்டி, மேலூர், கருங்காலக்குடி, அழகர்கோ வில், பெருங்குடி ஆகிய இடங்களிலுள்ள மின் வாரிய அலுவலகங்கள் முன்பு அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை தலைமை பொறியாளர் அலு வலகம் முன்பு பொறியாளர் அமை ப்பின் மாநிலத் தலைவர் கே.ஜீவா னந்தம், மின் ஊழியர் மத்திய அமை ப்பின் மாவட்டத் தலைவர் வீரணன், செய லாளர் சுரேஷ்குமார், பொருளாளர் செல்வராஜ், நிர்வாகிகள் தனபாண்டி, நாகநாதன், பாண்டி, அம்சுகொடி, வைரவன், பால்பாண்டி, பிரபுகுமார், பாலாஜி, திருமுருகன், ராஜபாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.