சின்னாளபட்டி, ஜூலை 6- சின்னாளபட்டியில் ஆட்டோ சங்கம் சார்பாக நடைபெற்ற c பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ஆர்.பால்ராஜ், சிஐடியு ஒன்றிய கன்வீனர் வி.கே. முருகன், பால முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். சின்னாளபட்டி பேரூராட்சி முன்பாக உள்ளாட்சி சம்மேளனம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் ஒன்றியச் செயலாளர் சூசைமேரி, பாண்டியராஜன், திருமால் அழகர் சாமி மற்றும் சுய உதவிக் குழு வினர் கலந்துகொண்டனர். நீலக் கோட்டையில் கூட்டுறவு சங்க மாவட்ட செயலாளர் முகமது சாதிக், காசிமாயன் தலைமையிலும் வத்த லக்குண்டுவில் மாவட்ட நிர்வாகி அழ கர்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.டி. கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.