சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை ராணி வேலு நாச்சியார் உருவச்சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று திறந்து வைத்தார். மேலும், வேலூரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வீர மங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும்” என்று அறிவித்துள்ளார்.