குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வலியுறுத்தி சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்களன்று திமுக ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில். நீர்நிலை பகுதிகளை அரசு தூர் வார வேண்டும். நீர்நிலையை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.