தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மே 11, 2019 5/11/2019 12:00:00 AM 3 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags Statewide demonstration behalf of Tamil Nadu State Employees Union தமிழ்நாடு அரசு ஊழியர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்