அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது.
மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்திய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.