சென்னை,செப்.25- பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 6ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலை அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படு என அறிவிக்கப்பட்டிருந்தது,
இந்நிலையில் தற்போது விடுமுறையை நீட்டித்து அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.