tamilnadu

img

மின்வாரியத்தில் அண்ணாநகர் கோட்டம் மதுரவாயலில் ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தில் அண்ணாநகர் கோட்டம் மதுரவாயலில் தற்போது  உள்ள  உதவி செயற்பொறியாளரின் தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மதுரவாயல் துணை மின்நிலைய வளாகத்தில் வெள்ளியன்று (செப் 13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிளைத்தலைவர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ் தலைமை தாங்கினார். மாநிலதுணைத்தலைவர் கே.ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.