குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் கருத்த ரங்கம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ஜி ஆர்.பிரசாத் தலைமையில் நடைபெற்ற கருத்த ரங்கில்,மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, சங்கத்தின் மாநில செயல்தலைவர் ஏ.கோதண்டம், பொதுச்செயலாளர் என்.முத்து அமுதநாதன், மாநில நிர்வாகிகள் கே.இளங்கோ, ஜி.சம்கிராஜ், ஆர்.ராமமூர்த்தி, கே.சுப்புராம், எஸ்.சிவக்குமார். மற்றும் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.