செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்டிசம் பாதித்த சிறார்கள், ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அத்தகைய சிறார்களுக்கு அரசு வழங்கியுள்ள பயிற்சி உபகரண தொகுப்புகளை மாவட்ட ஆட்சித் தலை வர் ஜான் லூயிஸ் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ப்ரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி உள்ளிட்டோர்.