tamilnadu

img

வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.