tamilnadu

img

இன்சூரன்ஸ் ஊழியர்கள் தேவூர் முதல் கீழவெண்மணி வரை அணிவகுத்து தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி

வெண்மணி தியாகிகள் தினத்தையொட்டி, டிசம்பர் 25 சனிக்கிழமை 200 க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் தேவூர் முதல் கீழவெண்மணி வரை அணிவகுத்து தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி செந்தில்குமார், தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆனந்த் மற்றும் க.சுவாமிநாதன், எஸ் சிவசுப்ரமணியன், எஸ். பால சுப்ரமணியன், ஜி. மீனாட்சி சுந்தரம், ரமேஷ் கண்ணன், செல்வராஜ், வி. சேதுராமன், முத்துகுமாரசாமி, பொன்னையா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.