tamilnadu

img

தீக்கதிர் நிருபர் முருகேசன் உடல் அடக்கம்

ஆம்பூர், நவ.17- தீக்கதிர் திருப்பத்தூர் மாவட்ட  நிருபர் கே.முருகேசன் உடல் வியா ழனன்று (நவ.17) அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆம்பூர் வட்டக்குழு உறுப்பின ரும், தீக்கதிர் திருப்பத்தூர் மாவட்ட நிருபருமான தோழர் கே.முரு கேசன் உடல் நலக்குறைவால் சென்  னையில் புதனன்று (நவ.16) காலமா னார். திருப்பத்தூர் கொண்டு செல்லப்  பட்டு அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த   உடலுக்கு மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி,  மாவட்ட செயற்குழு உறுப்  பினர்கள் ப.சக்திவேல், பி.காத்தவ ராயன், எம்.இந்துமதி, கே.ஜே.சீனி வாசன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பி.குணசேகரன், சி.சரவ ணன், வி.குபேந்திரன், எஸ்.சிலம்பர சன், எம்.காசி, ஜாபர் சாதிக், அருள் சீனிவாசன், தீக்கதிர் தலைமை நிரு பர் சி.ஸ்ரீராமுலு, டியுஜே மாநில அமைப்புச் செயலாளர் பி.ஆர். சுப்பி ரமணி, மாவட்டத் தலைவர் வீரராக வன், செயலாளர் அருண், நிர்வாகி கள் தமிழரசன், ஆனந்தன், மனோ கரன், வேலூர் மாவட்டத் தலைவர் இந்திரகுமார் உள்ளிட்ட ஏராளமா னோர் மலர் வளையம் வைத்து அஞ்  சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஓங்குப்பம் மயானத்தில் வியா ழனன்று (நவ. 17) அடக்கம் செய்யப்  பட்டது. இரங்கல் அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி, மாநிலக் குழு உறுப்பினர் கள் பா.ஜான்சிராணி, எஸ்.வாலண்டினா, எஸ்.டி.சங்கரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லி பாபு, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.துளசி நாராயணன், திருவண்ணாமலை மாவட்டத் தலை வர் வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் தீக்கதிர் நிர்வாகிகளும் செய்தியா ளர்களும்  இரங்கல் தெரிவித்துள்ள னர்.