கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதனன்று திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினார். தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, மதுரை பதிப்பு பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் மற்றும் திருவனந்தபுரம் செய்தியாளர் ஜெயக்குமார் உடனிருந்தனர்.