tamilnadu

img

ஏகாதிபத்திய காலகட்டம் பாட்டாளி  வர்க்க புரட்சியின் நுழைவாயில் ஆகும் - - பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா -

ஏகாதிபத்திய காலகட்டம் பாட்டாளி  வர்க்க புரட்சியின் நுழைவாயில் ஆகும்.  20ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள், சோவியத் ஒன்றியத்திலும்  கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சோசலிச ஆட்சிகள் வீழ்த்தப்பட்ட ஆண்டுகளாக இருந்தன என்றால்,  21ஆம் நூற்றாண்டின் முதல் கால்பகுதி உலகெங்கும் முதலாளித்துவம் நெருக்கடியிலும் தேக்கத்திலும் சிக்கியிருப்பதை உரக்கச் சொல்கிறது.