tamilnadu

img

அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவை

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில 40 ஆவது பிரதிநிதித்துவப் பேரவை சென்னையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் உரையாற்றினார். சங்கத்தின் தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம், பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். (விபரம்-பக்கம் 8)