மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை செல்லூர் பகுதிகுழு 7- ஆவது வார்டு சார்பில் சனிக்கிழமை அப்பகுதியில் வசிக்கும் கைத்தறி, கட்டுமானம் மற்றும் பட்டறை தொழிலாளர்களுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. ராதா, ஆர். சசிகலா, பகுதிக்குழுச் செயலாளர் ஜ. நரசிம்மன், மாமன்ற முன்னாள் உறுப்பினர் க. திலகர், கோட்டைச்சாமி, குருநாதன், வீரையா, ஆறுமுகபெருமாள், கருப்பையா, சி. திலகர் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினர்.