tamilnadu

img

தேசிய மாணவர் படையினர் கன்னியாகுமரி முதல் தில்லி வரை தொடர் ஓட்டம்

தேசிய மாணவர் படையின் 75-ஆவது ஆண்டை முன்னிட்டு தேச ஒற்றுமை வலியுறுத்தி தேசிய மாணவர் படையினர் கன்னியாகுமரி முதல் தில்லி வரை தொடர் ஓட்டம் மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட எல்லையான கொடைரோட்டில் சுங்கச்சாவடி ஊழியர்கள்  பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.