tamilnadu

img

சென்னையில் எம்.ஏ.பேபிக்கு உற்சாக வரவேற்பு

சென்னையில் எம்.ஏ.பேபிக்கு உற்சாக வரவேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில், பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, முதல் முறையாக சனிக்கிழமையன்று (ஏப்.19) சென்னைக்கு வந்த அவருக்கு விமான நிலையத்தில் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் வே.ராஜசேகரன், தோ.வில்சன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் எம்.ஏ.பேபியை உற்சாகமாக வரவேற்றனர்.