tamilnadu

img

மகாராணி எலிசபெத் மறைவு நாளை இந்தியா துக்கம்

புதுதில்லி,செப்.9- இங்கிலாந்து ராணி இரண் டாம் எலிசபெத் ஸ்காட்லா ந்தில் உள்ள பல்மோரல் அரண் மனையில் செப்டம்பர் 8  அன்று காலமானார். அவ ருக்கு வயது 96.  அவரது மறைவை அடுத்து, செப்டம்பர் 11 ஆம்  தேதி தேசிய துக்க தினமாக  அனுசரிக்கப்படும் என்று  ஒன்றிய உள்துறை அமைச் சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறி விப்பில், ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக வரும் 11 ஆம் தேதி நாடு முழுவதும் துக்க தினமாக அனுசரிக்க ஒன்றிய அரசு முடிவெடுத்து ள்ளது. அன்றைய தினம் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசு சார்பில் கொண்டாட்டங்கள் மற்றும்  பொழுதுபோக்கு நிகழ்ச்சி கள் நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;