tamilnadu

நினைவுகள் அலாதியானது ...

என் ஒவ்வொரு
பயணத்தின் போதும்
என்னோடு  தொடரும் 
உன் நினைவுகள்
என்றும் அலாதியானது ..
அதில் ஓர் நதியென
 பயணக்கிறேன் நான் 
படகும் நீயே 
துடுப்பும் நீயே ...!!!

ச.இராஜ்குமார்