மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஏ.நல்லசிவன் நினைவு தினத்தையொட்டி விழுப்புரத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.