‘வாட்டர் பெல்’ திட்டம்
சென்னை: அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டம் கேரளாவில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டிலும் அரசுப் பள்ளிகளில் செயல் படுத்த சுற்றறிக்கை விரை வில் அனுப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.