“மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், தில்லி மாநகராட்சி மருத்துவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் போராடி வருகின்றனர். நாட்டில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டது வெட்கக்கேடானது” என்று தில்லி முதல்வர் கெஜ்ரி வால் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.