tamilnadu

img

சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம்

கேரளா பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தான் சட்ட மன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 

;