tamilnadu

img

ரஃபேல் ஜெட் விமானத்திற்கு 30,000 அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பபடும் காட்சி

ஜூலை 27, 2020 அன்று அல் தஃப்ரா விமானத் தளத்தில் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) பாதுகாப்பாக தரையிறங்கிய இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்களின் கடந்த 7 மணி நேரத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட 30,000 அடி உயரத்தில் காற்றுக்கு எரிபொருள் நிரப்பபடும் காட்சியை பார்க்களாம்.