அகஸ்ட் 3 தேதி 77 வயதான கர்நாடகா முதலவர் எடியூரப்பா லேசான கொரோனா அறிகுறியினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்து கர்நாடக முதல்வர் பி.எஸ். யெடியுரப்பா இன்று மாலை (10.8.2020) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 77 வயதான அவர் லேசான கொரோனா அறிகுறியினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் வீடியோ கான்ஃபெரன்சிங் இணைப்பு மூலம் மருத்துவமனையிலிருந்து மாநில நிர்வாகத்தை கண்காணித்து வந்தது.
ஏழு நாட்கள் சிகிச்சையின் பின்னர் முதல்வர் எடியூரப்பா கோவிட் -19 பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்