tamilnadu

img

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் இந்திய மாணவர் சங்கம் மனு அளித்தனர்

கல்விக் கட்டண உயர்வு, இலவச பேருந்து வசதி, புதுச்சேரி மாணவர்களுக்கு 25விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கக் கோரியும், இப்பிரச்சனையில் தாங்கள் தலையிட்டுஉரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சட்டப்பேரவையில்  மாணவர் பேரவைத்தலைவர் பரிச்செய் யாதவ், செயலாளர்குரல்அன்பன் மற்றும் இந்திய மாணவர் சங்க பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் தலைவர் ஆனந்து உள்ளிட்ட மாணவர் பேரவை நிர்வாகிகள்  மனு அளித்தனர். இச்சந்திப்பின் போது சட்டமன்ற உறுப்பினர் சிவா உடனிருந்தார்.