புதுக்கோட்டை, மார்ச் 15- புதுக்கோட்டை நகர காவல் நிலை யத்தில் புகார் மனுக்கள் மீதான விசா ரணை முகாம் சனிக்கிழமையன்று நடை பெற்றது. முகாமிற்கு நகர காவல் ஆய்வா ளர்(பொ) கவுரி தலைமை வகித்தார். முகாமில் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனு தாரர்கள் தாங்கள் கொடுத்த புகார்கள் மீது தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். இதில் கடந்த மாதத்தில் பெறப் பட்ட 15 மனுக்கள் மீது விசாரனை நடை பெற்றது. விசாரணை நடைபெற்ற 15 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. நகர காவல் துணை ஆய்வாளர் பூர்விகா மற்றும் போலீசார் பங்கேற்றனர்.