நாக்பூர்:
‘அகண்ட’ பாரதத்தில் ஓடிய 6 ஆறுகளில், பிரிவினைக்குப் பின் மூன்று பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட 3 ஆறுகளின் தண்ணீரிலும் பாகிஸ்தான் பயனடைந்து கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். பாகிஸ்தானுக்குள் பாயும், அந்த தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதற்கு மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.